Thursday, October 13, 2011

தியானம் எங்கும் நிகழலாம்..





                        




தியானம் எங்கும் நிகழலாம்


அடை காத்த வெம்மையில்
வெளி வரும் குஞ்சினைப்போல 



போதி மரத்தினின்றும்
உயிர் பெற்ற பௌத்தத்தில் 



கதிர் தழுவிட
உடல் திறந்து கிடக்கும் மண்ணில் 



உன் கழுத்தின் கதகதப்பில்
மேனி பரவியதொரு மின்சாரம்



தியானம் எங்கும் நிகழலாம்
உன் கதகதப்பிலும்.........

No comments:

Post a Comment