Saturday, August 20, 2011

சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''


                                              


இன்று மாலை 4 மணி ......

 அளவில்,./20/08/2011. காரி கிழமை
சமச்சீர் கல்விக்காக தொடக்க நிலை முதல்,இறுதி வரை ஆக்கபூர்வமான வழியில் போராடி,


நீதிக்கான முதல் படியை தொட முதன்மையானவர் .''பிரின்ஸ் கசேந்திர பாபு'' அவர்கள்.






                            

அவருக்கு நன்றி பாராட்டும், சமச்சீர் கல்வி 
குறித்த  எதிர்கால திட்ட முன்னடுப்புகள் 
 கூட்டமும் 
நடைபெற்றது.



"திருக்குறள் மணி"  இறைக்குருவனார் தலைமையேற்றார்.மா.பூங்குன்றன் .புலவர் அருகோ .(எழுகதிர் ஆசிரியர்).



                                                        


இதனுடன் வழக்குரையாளர்கள்,கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டு எதிர்கால திட்ட முன்னடுப்புகள் குறித்து கருத்துகள் வழங்கினர்.                                   

                                                              


No comments:

Post a Comment